2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (20.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (20.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 05ஆம் நாள் (20.06.2011) திங்கட்கிழமை. சித்த யோகமும் பஞ்சமி திதியும் அவிட்டம் நட்சத்திரம் காலை 05.35 மணிவரை, பின்பு சதயம்.

இராகு காலம் : காலை 7.30 முதல் 9.00 மணிவரை.
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை,

இன்று சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.



மேடம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
அஸ்வினி: உயர்வு
பரணி: சங்கடம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், உடல் உஷ்ணம் அதிகரிக்க கூடும்.
கிருத்திகை 2, 3, 4: தடைகள்
ரோகிணி: பகை   
மிருகசீரிடம் 1, 2: தேகசும்


மிதுனம்
விசித்திரமான பொருள் காணக் கிடைக்கும், பெண்களுடன் போது நிதானம் தேவை, நல்ல காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: பிரார்த்தனைகள்
திருவாதிரை: பொறுமை
புனர்பூசம்: ஆச்சரியம்


கடகம்
வியாபாரத்தில் புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், புதிய ஆடை- அணிகலன்கள் சேருதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: இன்பம்
ஆயில்யம்: அதிர்ஷ்டம்


சிம்மம்
பெரியார்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும், பணவரவு கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
மகம்: நன்மை
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: அறிவுரைகள்


கன்னி
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: தொடர்புகள்
அஸ்தம்: அனுகூலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்


துலாம்
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனகஷ்டங்கள் ஏற்படும், பெண்களுடன் வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சஞ்சலம்
சுவாதி: மனஸ்தாபம்
விசாகம் 1, 2, 3: துன்பம்


விருட்சிகம்
குடும்ப உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும், தனவரவு ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: நற்செய்தி
கேட்டை: செலவு


தனுசு
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிகாரிகளினால் சில பிரச்சினைகள் தோன்றும்.
மூலம்: முயற்சி
பூராடம்: தேகசுகம்
உத்திராடம் 1ஆம் பாதம்: இடையூறுகள்


மகரம்
உற்சாகத்துடன் நன்மையான காரியங்களில் ஈடுபடுதல், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும், அரசாங்க உதவிகள் தேடி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: வாய்ப்பு
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மை, கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: தியானம்
பூரட்டாதி 1, 2, 3: பொறுமை


மீனம்
அழகிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் புதிய சாதனங்களை கொண்டு ஆதாயம் அடைதல், நட்பு வட்டம் விரிவடைதல்.
பூரட்டாதி 4: மேன்மை
உத்திரட்டாதி: வரவு
ரேவதி: ஒற்றும


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .