2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (20.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (20.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 03ஆம் நாள் (20.09.2011) செவ்வாய்க்கிழமை. சித்த மேல் மரண யோகமும் அஷ்டமி திதியும் மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 10.32 மணிவரை, பின்பு திருவாதிரை.
இராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணிவரை
எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை
 
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.



மேடம்
நண்பர்கள் மூலம் இன்பரமான செய்திகள் வந்து சேரும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், தனவரவு.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
பெண்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், அறுசுவையான உணவு உண்ணலாம்.
கிருத்திகை 2, 3, 4: ஆசீர்வாதம்
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: ஆரோக்கியம்


மிதுனம்
பணநெருக்கடி ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நஷ்டம்
திருவாதிரை: முயற்சி
புனர்பூசம்: ஆதாயம்


கடகம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், திருடர்களிடம் அவதானம் தேவை, புதிய காரியங்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: சங்கடம்
பூசம்: கவனம்
ஆயில்யம்: தடை


சிம்மம்
தொழிலில் நவீன தொடர்புகளினால் அதிக ஆதாயம், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், பொருள்வரவு ஏற்படும். 
மகம்: அனுகூலம்
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு

கன்னி
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, சரும நோய்கள் வந்து நீங்கும், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: அலைச்சல்
அஸ்தம்: சகிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுகயீனம்


துலாம்
வெளிதேசங்களிலிருந்து தகவல் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புதிய செய்தி
சுவாதி: ஆர்வம்
விசாகம் 1, 2, 3: ஒத்துழைப்பு


விருட்சிகம்
தீயவர்களின் செயல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், மன அழுத்தங்கள் ஏற்படும், அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
விசாகம் 4: பகை
அனுசம்: குழப்பம்
கேட்டை: விரயம்


தனுசு
தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல், அழகிய ஆடை உபகரணங்கள் கிடைக்கும்.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுதல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: பொறுமை
அவிட்டம் 1, 2: தியானங்கள்


கும்பம்
ஒவ்வாத உணவினால் உஷ்ண நோய்கள் ஏற்படும், பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும், புதிய திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: சிரமம்
சதயம்: உபாதைகள்
பூரட்டாதி 1, 2, 3: நஷ்டம்


மீனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், மனதில் சஞ்சலங்கள் ஏற்படும், பகைவர்களினால் பிரச்சினைகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: மனஸ்தாபம்
ரேவதி: செலவு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X