2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (20.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இன்றைய பலன்கள் (20.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 03ஆம் நாள் (20.10.2011) வியாழக்கிழமை. அமிர்த யோகமும் அஷ்டமி திதியும் புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.52 மணிவரை பின்பு பூசம்.

ராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 மணிவரை, மாலை 12.15 முதல் 1.15 மாலை மணிவரை.



மேடம்
அரசாங்க உத்தியோகஸ்திரின் அனுசரணை கிடைக்கும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும், தனதான்ய விருத்தி.
அஸ்வினி: விசேடங்கள்
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


இடபம்
தேவையற்ற செலவுகள் ஏற்படும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: விரயம்


மிதுனம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் இலாபம், நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.
மிருகசீரிடம் 2, 3: நற்செய்தி
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: மேன்மை


கடகம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை, தீய நண்பர்களின் நட்பினால் வீண் சிக்கல், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
புனர்பூசம்: தேக சுகம்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: குழப்பம்


சிம்மம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும், நல்ல காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
மகம்: சுபம்
பூரம்: வழிபாடுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: மன ஆறுதல்


கன்னி 
ஆன்மீக தியானங்கள் பிரார்த்தனைகள் நன்மை தரும், பெண்களுடன் பொறுமையுடன் செயற்படவும், மன சஞ்சலங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சோர்வு
அஸ்தம்: பகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்


துலாம்
புதிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை, நண்பர்கள் ஒற்றுமையுடன் செயற்படல், குடும்ப உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நட்பு
சுவாதி: வரவு
விசாகம் 1, 2, 3: நற்செய்தி


விருட்சிகம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சில விதமான சிக்கல்கள் தோன்றும்.
விசாகம் 4: குழப்பம்
அனுசம்: கவலை
கேட்டை: சிரமம்


தனுசு
புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மை, முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, மனதில் உற்சாகம் ஏற்படும்.
மூலம்: சந்தோஷம்
பூராடம்: உயர்வு
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகூலம்


மகரம்
பிறரின் பேச்சை நம்பி செயற்படுவதை தவிர்க்கவும், மன உளைச்சல்கள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: விசித்திரம்
திருவோணம்: பயம்
அவிட்டம் 1. 2: சுய சிந்தனை


கும்பம்
வியாபாரத்தில் புதிய வேலை முயற்சிகளை மேற்கொள்ளல், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, அதிக செலவுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: விரயம்
சதயம்: அந்நி;யோன்யம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி


மீனம்
20.10.2011
அஜீர்ணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, செயல்களில் தவறுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: தோல்வி
உத்திரட்டாதி: சிக்கல்
ரேவதி: ஆரோக்கியம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .