Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2011 ஜூன் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (21.06.2011)
இன்று கர வருடம் ஆனி மாதம் 06ஆம் நாள் (21.06.2011) செவ்வாய்க்கிழமை. மரணயோகமும் ஷஷ்டி திதியும் இன்று முழுவதும் சதயம்.
இராகு காலம் : காலை 3.00 மணி முதல் 4.30 மணிவரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை, இரவு 1.30 மணி முதல் 3.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை.
மேடம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, தீய நண்பர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை தவிர்க்கவும்;, முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகயீனம்
இடபம்
புதிய வேலைத் திட்டங்கள் நற்பலனை தரும், அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: முன்னேற்றம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: நிதானம்
மிதுனம்
திருட்டுக்கள் ஏற்படக்கூடும், பகைவர்களினால் சிறு தொல்லைகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சிக்கல்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: வெறுப்பு
கடகம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆதாயம்
பூசம்: நன்மை
ஆயில்யம்: குடும்ப மகிழ்ச்சி
சிம்மம்
வியாபார முயற்சிகள் பாதிப்படையக் கூடும், பகைவர்களினால் சிக்கல்கள் ஏற்படும், புதிய திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
மகம்: பிரச்சினைகள்
பூரம்: தோல்வி
உத்திரம் 1ஆம் பாதம்: சங்கடம்
கன்னி
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், அலைச்சல்கள் அதிகரித்தல்.
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: குழப்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலன் பாதிப்பு
துலாம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகயீனம்
சுவாதி: நஷ்டம்
விசாகம் 1, 2, 3: விரயம்
விருட்சிகம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், நவீன சாதனைகளினால் வெற்றி அடைதல், வெளிதேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும்.
விசாகம் 4: தகவல்
அனுசம்: ஆகாரம்
கேட்டை: மேன்மை
தனுசு
புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
மூலம்: நிம்மதியின்மை
பூராடம்: சிரமம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்
மகரம்
புதிய வேலைப் பணிகளை மேற்கொள்ளல், பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, பிறரின் சலுகைகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: உதவி
திருவோணம்: புதிய வழி
அவிட்டம் 1, 2: சேமிப்பு குறைதல்
கும்பம்
வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், நவீன திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: வெறுப்பு
சதயம்: கலக்கம்
பூரட்டாதி 1, 2, 3: திருப்தியின்மை
மீனம்
நவீன தொடர்புகள் தேடி வரக்கூடும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் மகிழ்ச்சி தரும், பெண்கள் ஒத்துழைப்புடன் செயல்படுதல்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: வாய்ப்பு
ரேவதி: அக்கற
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago