2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (21.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.08.2010)



காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
அஸ்வினி: அலைச்சல்
பரணி: நிம்மதி கெடுதல்
கிருத்திகை 1ஆம் பாதம்: சாதனை
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
கிருத்திகை 2, 3, 4: விவாதம்
ரோகிணி: கவனம் தேவை
மிருகசீரிடம் 1, 2: மனம் அமைதி
 

 


சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: பெண்களால் மகிழ்ச்சி
புனர்பூசம்: மகான்களின் தரிசனம்
 

 


முயற்சியால் வெற்றி, வேண்டாத உணவால், பிரச்சினை மகான்களின் தரிசனம்.
புனர்பூசம்: அரோக்கியம்
பூசம்: தரிசனம்
ஆயில்யம்: வெற்றி
 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
மகம்: வெற்றி
பூரம்: மனதால் கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சந்தோஷம்
 

 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
உத்திரம் 2, 3, 4: காரிய சாதனை
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நோய்
 

 


மகான்களின் தரிசனம், சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பெண்களால் மகிழ்ச்சி
சுவாதி: தரிசனம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 

 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
விசாகம் 4: பகை
அனுசம்: வெற்றி
கேட்டை: தரிசனம்
 

 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
மூலம்: வெற்றி
பூராடம்: வசதிகளால் நன்மைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகம் இன்பம்
 

 


நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல், காரிய சாதனை.
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல்
திருவோணம்: காரிய சாதனை
அவிட்டம் 1, 2: இன்பம்
 

 


பெண்களால் மகிழ்ச்சி, சுவையான சாப்பாடு, பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: தெய்வீக வழிபாடுகளால் நன்மை
பூரட்டாதி 1, 2, 3: பெண்களால் இன்பம்
 

 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
பூரட்டாதி 4: பகை
உத்திரட்டாதி: வெற்றி
ரேவதி: தரிசனம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .