2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (22.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (22.09.2010)
 


தொழிலில் தோய்வு நிலை ஏற்படுதல், உடல் உபாதைகள் சிக்கல்கள் சீறிபாயும்.
அஸ்வினி: சுயசிந்தனை
பரணி: தடுமாற்றம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: அன்யோன்யம்
 

 


மகான்களின் அனுகிரகம், பணபுழக்கம், விடாமுயற்சியால் முன்னேற்றம்.
கிருத்திகை 2, 3, 4: பதவி உயர்வு
ரோகிணி: ஆசிர்வாதம்
மிருகசீரிடம் 1, 2: சுபீட்ஷம்
 

 


மனம்தளர்வு, எடுக்கும் முயற்சியில் வீழ்ச்சி, வீண் சங்கடம்.  
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: தோல்வி மனபான்மை
புனர்பூசம்: சுபம்
 

 


அதிகாரிகளின் மறைமுகபோட்டி, நட்பு வட்டம் விரிவு, விடாமுயற்சி உயர்வை தரும்.
புனர்பூசம்: புதியவாய்ப்பு
பூசம்: குலதெய்வ வழிபாடுகள், நன்மை          
ஆயில்யம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
 

 


துஷ்டர்களின் நட்பு, துரதிஷ்டம், முயற்சிகள் தடையை ஏற்படுத்தும், சிக்கல்கள் சீண்டி பாயும்.
மகம்: நன்மை
பூரம்: நஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: எதிர்ப்புக்கள்
 

 


பணம் விடயங்களில் தாமதம், உடல் உபாதைகள், பிறர் உபகாரம் நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: சங்கடங்கள்
அஸ்தம்: எதிர்பார்ப்புக்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 

 


தோல்வி மனபான்மை, அனாவசிய வீண்விரயம், முயற்சிகளில் தாமதம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நம்பிக்கை
சுவாதி: தடுமாற்றம்
விசாகம் 1, 2, 3: நலம்
 

 


பெண்களினால் அனுகூலம், புதிய நண்பர் சேர்க்கை, கடின உழைப்பால் வெற்றி.
விசாகம் 4: புதுமுகங்கள்
அனுசம்: ஒற்றுமையே பலம்
கேட்டை: விரயம்
 

 


உணவில் வேண்டாத வெறுப்பு, உடல் நலக்கோளாறு, முயற்சிகளில் தாமதம்.
மூலம்: சுபம்
பூராடம்: தடுமாற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஈடுபாடற்ற மனநிலை
 

 


மனஅழுத்தங்கள். பணநெருக்கடி ஏற்படும், விடாமுயற்சியால் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: சங்கடங்கள்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
 

 


தேவையற்ற வீண்விரயம், அனாவசிய வாய்வார்த்தைகளால் குழப்பம், திட்டங்களில் தோல்வி.
அவிட்டம் 3, 4: நன்மைகள்
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மனம்தளர்வு
 

 


புதிய திட்டங்களில் வெற்றி, ஆரோக்கியமான உணவு, எதிர்பார்ப்புக்கள் நிறை வேறுதல்.
பூரட்டாதி 4: மனசோர்வு
உத்திரட்டாதி: சுயசிந்தனை
ரேவதி: மகிழ்ச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X