2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (23.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (23.02.2011)


மேடம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், பயணங்கள் செல்வதால் அனுகூலம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்


இடபம்
புதிய வேலைப் பணிகள் அலைச்சலை தரும், துஷ்ட நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், மனஅழுத்தங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: கவலை
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம்
தூய்மையான ஆடைகள் அணியலாம், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படல்.
மிருகசீரிடம் 2, 3: மனஅமைதி
திருவாதிரை: அன்யோன்யம்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் அனுகூலம்.
புனர்பூசம்: தியானங்கள்
பூசம்: விசித்திரம்
ஆயில்யம்: வாக்குவாதம்


சிம்மம்
குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
மகம்: ஆசீர்வாதம்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: அனுசரிப்பு


கன்னி
உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும், மனதில் பயங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: தேகசுகம்
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கலக்கம்


துலாம்
அரச வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தனலாபம் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3: ஆதாயம்


விருட்சிகம்
பெண்களுடன் வாக்குவாதம், சஞ்சலத்தை ஏற்படுத்தும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், காணாமல்போன பொருள் கிடைத்தல்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: பிரார்த்தனைகள்
கேட்டை: பகை


தனுசு
புதிய வேலைப் பணிகளை எளிதாக செய்து முடித்தல், சில இடமாற்றங்கள் ஏற்படும், இசையில் அதிக நாட்டம் செலுத்துதல்.
மூலம்: ஆர்வம்
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்


மகரம்
பணவரவு ஏற்படும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுவதால் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: வரவு
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: ஆசீர்வாதம்


கும்பம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் மனஅமைதி.
அவிட்டம் 3, 4: வழிபாடுகள்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சுபம்


மீனம்
பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் கஷ்டம், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், சரும நோய்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: உபாதைகள்
உத்திரட்டாதி: சங்கடம்
ரேவதி: ஆச்சரியம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .