2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (23.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (23.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 06ஆம் நாள் (23.10.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் ஏகாதசி திதியும் பூரம் நட்சத்திரம் காலை 03.47 மணிவரை பின்பு உத்திரம்.


ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.



மேடம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
அஸ்வினி: வாக்குவாதம்
பரணி: பயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்


இடபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: ஆரோக்கியம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை


மிதுனம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: விருப்பமின்மை
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: கலக்கம்



கடகம்
பணவரவுகள் தாமத்தை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: காலதாமதம்
பூசம்: நற்செய்தி
ஆயில்யம்: நட்டம்



சிம்மம்
விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.
மகம்: பொறுமை
பூரம்: ஆச்சரியம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்



கன்னி
அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை, வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், நண்பர்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: இலாபம்



துலாம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடைகள்
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: பகை



விருட்சிகம்
வெளி தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் வெற்றி.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: தகவல்
கேட்டை: மேன்மை



தனுசு
கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மன அமைதி தரும்.
மூலம்: சுகயீனம்
பூராடம்: இறை நம்பிக்கை
உத்திராடம் 1ஆம் பாதம்: கவலை



மகரம்

குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும், பொருள் வரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: வாய்ப்பு
அவிட்டம் 1, 2: இலாபம்



கும்பம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும்,
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
அவிட்டம் 3, 4: பதற்றம்
சதயம்: சுகயீனம்
பூரட்டாதி 1, 2, 3: செலவு



மீனம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக் கூடும், மனதளவில் அலைச்சல்கள்
ஏற்படும், புதிய சாதனைகளினால் வெற்றி.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: ஆதாயம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .