2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (28.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (28.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள் (28.11.2011) திங்கட்கிழமை. சித்த மேல் மரணயோகமும் திரிதியை திதியும் பூராடம் நட்சத்திரம் காலை 12.26 மணிவரை, பின்பு உத்திராடம்.
இராகு காலம் : காலை 07.30 முதல் 09.00 மணிவரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை
.


மேடம்
பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், உடல் சோர்வுகள் ஏற்படும்.
அஸ்வினி: சுகயீனம்
பரணி: சங்கடம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆச்சரியம்


இடபம்
மேல் உத்தியோகத்தர்களின் அனுசரணைகள் கிடைக்கும், புதிய நண்பர்கள் தேடி வருதல், தூர தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: உதவி
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: நட்பு


மிதுனம்
வியாபார முயற்சிகளில் போட்டிகள், சிக்கல்கள் ஏற்படும், துஷ்டர்களின் நட்பினால் துன்பம், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
மிருகசீரிடம் 2, 3: தடைகள்
திருவாதிரை: கவலை
புனர்பூசம்: வெறுப்பு


கடகம்
எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
புனர்பூசம்: உதவி
பூசம்: சுகம்
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனதில் சங்கடம் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: பகை


கன்னி 
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: நல்ல செய்தி
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: விரயம்


துலாம்
அஜீரண கோளாறுகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, திருட்டுக்களினால் பயம் ஏற்படும், புதிய காரியங்கள் தாமதத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தோல்வி
சுவாதி: விருப்பமின்மை
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, மனதால் அலைச்சல்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: தடை
அனுசம்: கலக்கம்
கேட்டை: உழைப்பு


தனுசு
இறை சிந்தனைகள், வழிபாடுகள் மன அமைதியை தரும், கடின வாக்குவாதங்கள் ஏற்படுதல்,  பெண்களிடம் பொறுமையுடன் செயல்படவும்.
மூலம்: நிதானம்
பூராடம்: சண்டை
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்


மகரம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: வரவு


கும்பம்
தீய நண்பர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: சிக்கல்
சதயம் : விரயம்
பூரட்டாதி 1, 2, 3: பதற்றம்


மீனம்
பணப் பிரச்சினைகள் அலைச்சலை தரும், புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம், மனகஷ்டங்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: சோர்வு
ரேவதி: சுபம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X