2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (30.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (30.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 14ஆம் நாள் (30.11.2011) புதன்கிழமை. சித்த மேல் மரண யோகமும் ஷஷ்டி திதியும் திருவோணம் நட்சத்திரம் காலை 12.57 மணிவரை, பின்பு அவிட்டம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 1.30 மணிவரை.
வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணிவரை.



மேடம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும்.
அஸ்வினி: உற்சாகம்
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி


இடபம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், புதிய வேலைகள் அலைச்சலை ஏற்படுத்தும், திருட்டுக்களினால் பயம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: சோர்வு
ரோகிணி: கவலை
மிருகசீரிடம் 1, 2: சிரமம்


மிதுனம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மேன்மை 
திருவாதிரை: லாபம்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
உண்ணும் உணவில் வெறுப்பு ஏற்படுதல், புதிய திட்டங்களை முன்னெடுப்பதை தவிர்க்கவும், வரவுக்கு மீறிய செலவுகள்.
புனர்பூசம்: விருப்பமின்மை
பூசம்: நஷ்டம்
ஆயில்யம்: கவலை


சிம்மம்
நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும், அரச தொழில் வாய்ப்புகள் தேடி வருதல்,  குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஒற்றுமை


கன்னி
ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், நல்ல காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: அவதானம் தேவை
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: வழிபாடுகள்


துலாம்
வியாபாரத்தில் புதிய நுட்பங்களை மேம்படுத்தல், பொழுதுபோக்கில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், தனவரவு ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அதிர்ஷ்டம்


விருட்சிகம்
திருடர்களினால் பயம் ஏற்படுதல், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
விசாகம் 4: சிக்கல்
அனுசம்: கவலை
கேட்டை: துன்பம்


தனுசு
இன்பமான தூக்கம் கிடைக்கும், வெண்மையான ஆடைகளை அணியலாம், புண்ணிய காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம்.
மூலம்: சுபம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஅமைதி


மகரம்
பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், உடல் உபாதைகள் வந்து நீங்கும், காணாமல்போன பொருள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: பயம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: தேகசுகம்


கும்பம்
அழகிய ஆடை, அணிகலன்கள் சேருதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், நட்பு வட்டம் விரிவடைதல்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: அன்யோன்யம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
வியாபார திட்டங்கள் பின்தள்ளப்படுதல், தீய நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும், செயல்களில் தவறுகள் தோன்றும்.
பூரட்டாதி 4: பதற்றம்
உத்திரட்டாதி: நஷ்டம்
ரேவதி: கஷ்டம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .