2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (31.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 30 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (31.03.2011)

மேடம்
பெரியார்களின் அன்பும் ஆதாரவும் கிடைக்கும், அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள் ஏற்படும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
அஸ்வினி: நம்பிக்கை
பரணி: முயற்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: போட்டி


இடபம்
பணவரவுகள் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், திறமையான சாதனைகளை முன்னெடுப்பதால் வெற்றி, பிறரின் ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: அனுகூலம்
ரோகிணி: புதியவழி
மிருகசீரிடம் 1, 2: சுபம்


மிதுனம்
தேவையற்ற பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மை.
மிருகசீரிடம் 2, 3: ஆரோக்கியம்  
திருவாதிரை: விவாதம்
புனர்பூசம்: தியானங்கள்


கடகம்
வியாபாரத்தில் பல வழிமுறைகளை பயன்படுத்துதல், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், பொருள் வரவு ஏற்படும்.  
புனர்பூசம்: விரயம்
பூசம்: உயர்வு
ஆயில்யம்: லாபம்


சிம்மம்
நவீன தொழில் முயற்சிகளில் ஈடுபடுதல், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனகவலைகள் வந்து நீங்கும்.
மகம்: மனஸ்தாபம்
பூரம்: கலக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: நுட்பங்கள்


கன்னி  
இனிதான தூக்கம் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களை செய்தல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை.
உத்திரம் 2, 3, 4: அன்யோன்யம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிம்மதி


துலாம்
தேவையற்ற கருத்து வேற்றுமைகள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிரமம்
சுவாதி: ஆரோக்கியம்
விசாகம் 1, 2, 3: விவாதம்


விருட்சிகம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றம் ஏற்படும், அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: வெற்றி
கேட்டை: நட்பு


தனுசு
பெரியார்களின் உபதேசங்கள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், அதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே.
மூலம்: நிதானம்
பூராடம்: ஆலோசனைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: வரவு


மகரம்
அரசாங்க உதவிகள் தேடி வருதல், ஆன்மீக தியானங்கள் வழிபாடுகள் மனஅமைதி தரும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
உத்திராடம் 2, 3, 4: பிரார்த்தனைகள்
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: சலுகை


கும்பம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், பகைவர்களினால் பிரச்சினைகள் தோன்றும், மனதில் சிறு பதற்ற நிலை ஏற்படும்.
அவிட்டம் 3, 4: குழப்பம்
சதயம்: பொறுமை
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்


மீனம்
குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், வியாபாரத்தில் புதிய முயற்சிகளினால் லாபம், நட்புவட்டம் விரிவடைதல்.
பூரட்டாதி 4: ஒற்றுமை
உத்திரட்டாதி: குடும்ப மகிழ்ச்சி
ரேவதி: அனுகூலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X