2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (31.12.2012)

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (31.12.2012)

மேடம்
பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் பணத்தை செலவிடுவீர்கள். சுற்றத்தினர் மற்றும் நண்பர்களின் வருகை காணப்படும். இதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு


இடபம்
விளையாட்டுக்களில் ஈடுபடும்பொழுது கவனம் தேவை. வீட்டிற்கு விருந்தினர் வருகை உண்டாகும். இதனால் நல்ல சுவையான உணவு கிடைக்கும். 
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி : செலவு
மிருகசீரிடம் 1, 2: இன்பம்


மிதுனம்
செலவுக்கு பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். இருந்த போதிலும் பணம் சம்பாதிப்பதில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து ஏதாவது ஒரு செய்தி வந்து சேரும்.
மிருகசீரிடம் 2, 3: ஆர்வம்
திருவாதிரை: பிரச்சினை
புனர்பூசம்: செய்தி


கடகம்
தேவையில்லாத வாய் வார்த்தைகளால் வீண் பிரச்சினைகள் உருவாகும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். இல்லையெனில் அவதிப்பட வேண்டியிருக்கும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம் : பிரச்சினை
ஆயில்யம்: அலைச்சல்


சிம்மம்
உறவினர், நண்பர் வருகை. பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவு இடுதல். மன மகிழ்ச்சி உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு


கன்னி
சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும். இதனால் வீணான மருத்துவ செலவுகள் காணப்படும். இதனால் உடல் நலம் பாதிப்படையும். 
உத்திரம் 2, 3, 4: வெறுப்பு
அஸ்தம் : துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு



துலாம்
பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். எனவே மனசங்கடங்கள் தோன்றும். இருந்தாலும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி


விருட்சிகம்
வேண்டாத செலவுகள் மற்றும் வீண் அலைச்சல்கள் காணப்படும். வேண்டாத பேச்சுகளால் வீண் பிரச்சினைகள் உருவாகும்.  
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை : அலைச்சல்


தனுசு
அரசாங்கத்தில் இருந்து காரிய அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சி நிலவும் நல்ல தூக்கம் கிடைக்கும். 
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத பேச்சுக்களால் மனக்கஷ்டம் உண்டாகும். திருட்டுப்போவது இதனால் பயம் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: பயம்


கும்பம்
உடலில் உஷ்ணம் அதிகமாகி காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். முயற்சிகள்  தோல்வியை தழுவும்.
அவிட்டம் 3, 4: கஷ்டம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி


மீனம்
துக்கமான சூழ்நிலைகள் நிலவும். செய்யும் செயல்களில் தவறுகள் காணப்படும். முயற்சியில் தோல்வி ஏற்படும்.
பூரட்டாதி 4: தவறுகள்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி : தோல்வி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .