2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.10.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.10.2010)
 


காரியம் தடைபடுதல், தீயநட்பினால் துன்பம், வீண் அலைச்சல்கள்.  
அஸ்வினி: சுபம்
பரணி: துயரம்    
கிருத்திகை 1ஆம் பாதம்: தடை

 


எதிரிகளுடன் அனாவசிய மனஸ்தாபம்;, எதிர்பாராத பணவரவு, பெரியோர் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும்.
கிருத்திகை 2, 3, 4: ஆசிர்வாதம்
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்
 
 


திட்டங்கள் தடங்களை ஏற்படுத்துதல், எதிர்பாரத செலவு, மனஅழுத்தங்கள்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: நிம்மதியின்மை
புனர்பூசம்: மனதால் கஷ்டம்

 


குடும்பத்தில் பெண்களினால் சலுகை, நட்புகள் தேடி வருதல், அறுசுவை உணவு கிடைத்தல்.
புனர்பூசம்: உற்சாகம்
பூசம்: சிநேகிதர்கள்
ஆயில்யம்: சந்தோஷம்

 


வியாபார முன்னேற்றத்தில் பாதிப்பு, வேண்டாத வாய்வார்த்தைகள் ஏற்படுதல், உணவில் வேண்டாத வெறுப்பு.
மகம்: சோர்வு
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: வாக்குவாதம்

 


பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம், புதிய முயற்சிகளில் வெற்றி, பிறர் சலுகை நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஊக்கம்

 


கவலை ஏற்படுதல், முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தல், மனகுழப்பம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துயரம்
சுவாதி: மனஅழுத்தங்கள்
விசாகம் 1, 2, 3: மனதால் கஷ்டம்

 


நட்பு வட்டம் விரிவடைதல், அறுசுவை உணவு உண்ணுதல், கடின உழைப்பினால் உயர்வு.
விசாகம் 4: ஆரோக்கியமான உணவு
அனுசம்: புதிய வழி
கேட்டை: இன்பம்

 


அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும், உடல் நலனில் பாதிப்பு, அனாவசிய வாக்குவாதங்களினால் சிக்கல்கள்.
மூலம்: மனபாரம்
பூராடம்: கவலை
உத்திராடம் 1ஆம் பாதம்: விவாதம்

 


பணவரவில் தாமதம், அயல் தேசத்திலிருந்து எதிர்பாராத செய்திகள், மனபதட்டம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: தடைகள்
திருவோணம்: தகவல்கள்
அவிட்டம் 1, 2: வரவு

 


செய்யும் செயல்களினால் தோல்வி, மனசுமை, கவலைகள் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: நலம்
சதயம்: துயரம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி

 


அதிகாரிகளின் மறைமுக போட்டிகள், குடும்பத்தில் பெண்களினால் ஆதாயம், காரிய சாதனை.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: நன்மைகள்
ரேவதி: சலுகை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .