2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவில் வெள்ளம்; 16பேர் பலி

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் உள்ள அவிசிதா மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள லிட்டில் மிஸ் கோரி, காட்டோ ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்ததில்  இதுவரையில் 16பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெள்ளம் காரணமாக மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .