2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 13 பேர் பலி;45 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மன்ட் பகுதியிலுள்ள சந்தையில் சனநடமாட்டம் அதிகமாகவுள்ள வேளையில் இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பபாஜி சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் பொருத்திவைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .