2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஈராக்கில் குண்டு தாக்குதல்: 8 பேர் பலி;7 பேர் காயம்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் இராணுவத் தளபதி ஒருவர் உட்பட 4 பொலிஸார் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் தலைநகர் பக்தாத்தின் வடபகுதியிலேயே இந்த கார்க் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .