2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாறு காணாத மழையால் வெள்ளம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஜப்பானியத் தீவான கியுஷுவில் பருவகால மழைகளால் வெள்ளங்கள், நிலச்சரிவுகள் இன்று (28) ஏற்பட்டிருந்த நிலையில், ஆகக்குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், அரிதான அவசரகால எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளதுடன், ஏறத்தாழ 850,000 பேரை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .