2024 மார்ச் 28, வியாழக்கிழமை

15 இந்தியர்களுக்கு கொரோனா

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வசிக்கும் 15 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், கொரோ​னா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டுபாயில் 45 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் டுபாயில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X