2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் விமான தாக்குதல்

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானிலுள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர்
நடத்திய விமானத் தாக்குதலில் 30 போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நேற்று இத் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போராளிகள் மலைப் பகுதியில் மறைந்திருந்தபோது, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான்  இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X