2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவில் மோதல்; 22 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் மிச்சோகன் மாநிலத்தில் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம்  20 ஆயுதக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோதலில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வாகனங்களினால் வீதியை மறித்து மறைந்திருந்துகொண்டு ரோந்து வந்த பொலிஸாரை ஆயுதக்குழு உறுப்பினர்கள் தாக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X