2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஈராக்கில் தற்கொலை தாக்குதல்; 8 பொலிஸார் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 8 குர்திஷ் பொலிஸார் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வட ஈராக்கில் உள்ள டஸிக்ஹுர்மது நகரில் பொலிஸாரின் வாகனத் தொடரணியை இலக்குவைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .