2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷியாவில் உயிர் தப்பியவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்கு இந்தோனேஷியாவில் ஒதுக்குப் புறமான தீவுகளில் காணாமல்போன 76 பேரை மீட்புப் பணியாளர்கள் இன்று தேடிய வண்ணமிருந்தனர்.

பருவகால மழைச் சூறாவளியானது குறைந்தது 119 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து, உதவிகள் சென்றடைந்துள்ள நிலையிலேயே தேடுதல் இடம்பெறுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X