2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனிக்கட்டி ஆற்றுக்குள் பஸ் வீழ்ந்ததில் 19 பேர் பலி

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவிலுள்ள ஸபைகல்ஸ்கி பிராந்தியத்திலுள்ள குயென்கா ஆற்றின் மேலுள்ள பாலத்தைக் கடக்கும்போது பயணிகள் பஸ்ஸொன்றின் டயர் வெடித்து பனிக்கட்டியாகவிருந்த ஆற்றுக்குள் நேற்று பஸ் வீழ்ந்ததில் 19 பேர் பலியானதுடன், 21 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X