2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை கல்வி வலயத்தில் பூப்பந்து விளையாட்டுத் துறையை மேன்படுத்தல்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

பாடசாலைகளில் பூப்பந்து (Batminton)  விளையாட்டுத் துறையை மேன்படுத்தும் வேலைத்திட்டமொன்றை கல்முனை கல்வி வலயம் முன்னெடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக்கினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .