2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம்இ சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கிடையே கிரிக்கெட் போட்டி

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம் என்பன தமக்கிடையே இணைந்து 'பெட்டில் ஒவ் த வில்ஸ்'  என்னும் பெயரில் கிரிக்கெட் போட்டி ஒன்றினை ஆரம்பிக்கின்றனர்.

இதன் முதலாவது போட்டி நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில்  இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய அதிபர் வி.இராஜேந்தரன் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X