2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலிங்கநகர் விளையாட்டுக் கழகத்தின் மறைந்த வீரர்கள் நினைவாக கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை இலிங்கநகர்  விளையாட்டுக் கழகம்  மறைந்த தமது கழக வீரர்கள் ஆறு பேரின் நினைவாக அணிக்கு 7 பேர் கொண்டதான கால்பந்தாட்டம் சுற்றுப்போட்டியை நடத்துகின்றது.  

நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்  இலிங்கநகர் மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.  இதில்  14 கழகங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்குகொள்கின்றன. இலங்கை இராணுவத்தினர் தனது 2 அணிகளை இச்சுற்றுப்போட்டியில் களம் இறக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .