2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (கு.சுரேன்)
வடமாகாணத்தின் மாவட்டங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

தேசிய அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்காக பிரதேச செயலகங்கள் ரீதியில் நடத்தப்பட்டு வந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, தற்போது வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையில் நடைபெறுகிறது.

21 வயதுப்பிரிவு அணிகள் பங்குபற்றவுள்ள மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .