2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வலைபந்தாட்டத்திடல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். இராணுவப் படைத்தலைமையகத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பாஷையூர் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்தின் வலைப்பந்தாட்டத்திடல் திறப்பு  விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சந்தன குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வலைபந்தாட்டத்திடலை திறந்துவைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .