2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாவட்டங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட போட்டிகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

மாவட்டங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட அணி கொழும்பு செல்கின்றது
இலங்கையின் இருபத்தைந்து மாவட்டங்களின், 21 வயதுப்பிரிவு அணியினருக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதந்காக யாழ்ப்பாண மாவட்ட அணி எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு செல்லவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அணிக்கு பயற்சியாளராக பா.முகுந்தன் அணியுடன் செல்கின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X