2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேசிய கபடி பயிற்சி அணியில் இணைக்க சாவகச்சேரி றிபேக் கல்லூரி மாணவி தெரிவு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சாவகச்சேரி றிபேக் கல்லூரி மாணவி ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கபடி அணியில் இடம்பெறுவதற்கான பயிற்சி அணியில் இணைத்துக்கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி றிபேக் கல்லூரியைச் சேர்ந்த மதுஷா சபேசன் என்ற மாணவியே தென்மராட்சியில் இருந்து முதல் தடவையாக இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X