2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது கொக்குவில் இந்துக் கல்லூரி

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

வட மாகாண கல்வித் திணைக்களம் நடாத்திய வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனாகியது.  

யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில், உடுவில் மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி 57-56 என்ற புள்ளிகள் கணக்கில் மயிரிழையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .