2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிலாபத்தில் 8 பேர் கைது

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் மற்றும் மாரவில பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் நேற்று சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் பெண் ஒருவரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள சுமார் 25 க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுடன் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பெரும் தொகைப் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .