2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

'தமிழோடு இசை பாடுதல்' நூல் வெளியீடு

Sudharshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மகோற்சவத்தை முன்னிட்டு, மாத்தளை வடிவேலனின் 'தமிழோடு இசை பாடுதல்' என்ற நூல் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பிரிவுப் பணிப்பாளர்; என்.எம். ராஜா, தேவஸ்தான பரிபாலன சபைத் தலைவர்; ரீ.குகனேஷ்வரன், மாத்தளை இலக்கிய வட்டத்தலைவர்; டி.விஜயகுமார்;, கவிஞர்; மாத்தனை பாலா, டி.சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .