2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலை, இலக்கிய கலாசார விழா

Sudharshini   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச கலை, இலக்கிய கலாசார விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை (11)நடைபெற்றது.

இந்நிகழ்வில், 'ஸம் ஸம்' என்ற சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் காத்தான்குடியைச் சேர்;ந்த ஆறு கலைஞர்;களும் கௌரவிக்கப்பட்டனர்;.

காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர்; எஸ்.எச்.முஸம்மில் தiமையில் நடைபெற்ற இவ்விழாவில், மீள்குடியேற்ற புனர்;வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்;.

 2015ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவுக்குள் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .