2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பரதக் கலையின் அற்புதங்கள்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதி நிகழ்வு நேற்று மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நிகழ்வுகளில் நடத்தப்பட்ட செல்வி திவ்யாவும் அவரது மாணவிகளின் பரதக் கலை நிகழ்ச்சிகளைப் படங்களில். Pix by :- Waruna Wanniarachchi


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .