2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலாசார விழா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை சிவ ஸ்ரீ நர்த்தனாலயத்தினால் நடத்தப்பட்ட கலாசார விழா, பதுளை நூலக சேவை கேட்போர் கூடத்தில் அண்மையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஊவா மாகாண தமிழ்; கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் கலந்துக்கொண்டு மங்கள விளக்கேற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .