2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அங்குலானையில் இரட்டை கொலைச்சம்பவம்;7 பேர் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குலானையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரை கல்கிசை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

அங்குலானை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேரை எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .