2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அநூரகுமார திஸாநாயக்கவிடம் அடுத்த வாரம் சிஐடி விசாரணை

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநூரகுமார திஸாநாயக்க அடுத்த வாரம் குற்றபுலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

அநூரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X