2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரசாங்கப் பேச்சாளர்களாக இருவர் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர்களான மஹிந்தானந்த  அலுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர், அரசாங்கத்தின் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .