2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஐ.தே.க. துண்டுப்பிரசுரம்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு மாற்றம் மற்றும் 17ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தாமை தொடர்பில்   ஐக்கிய தேசியக் கட்சி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.

 

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாஸ, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் பொதுமக்களுக்கு  துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .