2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரச ஊழியர்கள் மூன்று மாத சம்பளத்தை கடனாகப் பெறலாம்

Thipaan   / 2016 மே 25 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்கள், தங்களது மூன்று மாத சம்பளத்தை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் கடனை 24 மாதங்களில் திருப்பிச் செலுத்த முடியும் எனவும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .