2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவசரகாலச்சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது-ஜி.எல்.பீரிஸ்

Super User   / 2010 மே 03 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான அவசரகாலச்சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என   வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவரசரகாலச்சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன், இது தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இட்ம்பெறவிருப்பதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .