2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவசரகாலச்சட்ட விதிகளில் தளர்வு

Super User   / 2010 மே 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச்சட்ட விதிகளில் சில பிரிவுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

ஊரடங்குச்சட்டம், சிலவகையான பிரசுரங்களை அச்சிடுதல், ஒன்றுகூடல், பொலிஸில்   வீட்டு உரிமையாளரின் பெயரை வழங்குதல் ஆகிய  அவசரகாலச்சட்ட விதிகளை தளர்த்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
 

You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 04 May 2010 09:47 PM

    புலிப்பயம் இல்லையென்றால் அவசர கால சட்டங்களை நீடிப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .