2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

18ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தவுலுகல பிரதேசத்தில் சுமார் 18,000 கிலோகிராம் கழிவு தேயிலையுடன்  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுத்தமான தேயிலை போன்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு குறித்த கழிவு தேயிலை தயார் செய்யப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .