2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆளுநரைச் சந்தித்தார் சிங்கப்பூர் அமைச்சர்

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். ஜெகநாதன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், யாழுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயை, அவரின் அலுவலகத்தில் வைத்து, சற்று முன்னர் சந்தித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .