2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசனங்களுடன் முன்னணியில்

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2010ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தேர்தலில் இதுவரை 117 ஆசனங்களைப்பெற்று முன்னணி வகிக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணிக்கு இதுவரை கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.ஜெனரல் பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி இதுவரை ஐந்து ஆசனங்களைப்பெற்றுள்ளது.

இதேவேளை, கண்டி,திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .