2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆஸிக்கு செல்லமுயன்ற 17பேர் கைது

Thipaan   / 2016 மார்ச் 06 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கலங்கரை விளக்கப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயன்ற ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் 17பேரைக் கைதுசெய்துள்ளதாக  கடற்படை தெரிவித்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கட்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .