2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு வருமாறு புதிய ஜனாதிபதிக்கு அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்தியாவின் அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக்கொண்டுள்ளாரென்றும் இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .