2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்ததாக 21 இல‌ங்கை ‌மீனவ‌ர் கைது

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 21பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

க‌‌ச்ச‌த்‌தீவு அருகே ரோ‌ந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு படகுகளில் பயணித்துள்ள மேற்படி மீனவர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள த‌மிழக பொலிஸார் அவ‌ர்க‌ளி‌‌ன் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று மேற்படி செய்திகள் கூறுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .