2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்று ஆதர் சி.கிளார்க்கின் இரண்டாம் வருட ஞாபகார்த்த வைபவம்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆதர் சி.கிளார்க்கின் இரண்டாம் வருட நினைவுதினம் இன்று ஆகும்.

இதனை முன்னிட்டு,கொழும்பு பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலக அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு ஆதர் சி.கிளார்க்கின் ஞாபகார்த்த வைபவமொன்று நடைபெறவிருக்கிறது.

இன்று நடைபெறவிருக்கும் ஞாபகார்த்த வைபவத்தில் எதிர்காலத்தில் வாழ்ந்த ஆதர் சி.கிளார்க் என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. கடந்த 21 வருடங்களாக ஆதர் சி.கிளார்க்கின் உதவியாளராக கடமையாற்றிய நாலக குணவர்த்தன உரை நிகழ்த்தவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X